சாத்தூர் பகுதியில் பனி மூட்டம்

சாத்தூர் பகுதியில் பனி மூட்டம்
சாத்தூர் பகுதியில் பனி மூட்டம்
Published on

சாத்தூர்,

சாத்தூர், இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. வழக்கமாக மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாசி மாதத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 7 மணி வரையும் பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்கினை ஒளிர விட்டு தான் வருகின்றனர். அதிக பனிப்பொழிவு காரணமாக அதிகாலை நேரங்களில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com