மராட்டியத்தில் கனமழை எதிரொலி; என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

மராட்டியத்தில் என்ஜினீயரின் கல்வி சேர்க்கைக்கு “கேப்” எனப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கான 2-வது சுற்றின் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
மராட்டியத்தில் கனமழை எதிரொலி; என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
Published on

மும்பை,

மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் கனமழை பெய்துவருவதை கருத்தில் கொண்டு இந்த இரண்டாவது சுற்றுக்கான அவகாசம் நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாநில உயர்கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com