கோவை, .தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு முன்பாக மாணவர் சஞ்சய் பிரசாந்த் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 1 பக்கத்தில் மிகவும் உருக்கமான வாசகங்கள் அதில் இடம் பெற்று இருந்தன. அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது.