பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் கைவரிசை

பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார். இவர், பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.
பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் கைவரிசை
Published on

மும்பை,

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com