தென்காசியில் 424 பேருக்கு கொரோனா

தென்காசியில் நேற்று ஒரே நாளில் 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
தென்காசியில் 424 பேருக்கு கொரோனா
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நேற்று 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 267 பேர் குணமடைந்து உள்ளனர். தற்பாது 2 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 56 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 236 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com