‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றபோது பரிதாபம்: சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து - பள்ளி மாணவன் சாவு

சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்தது. அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்ற 9-ம் வகுப்பு மாணவர், லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றபோது பரிதாபம்: சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து - பள்ளி மாணவன் சாவு
Published on

திருவொற்றியூர்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com