இலங்கையை சேர்ந்தவர்களை விடுவித்த விவகாரம்: 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? புழல் சிறை கண்காணிப்பாளரிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

“இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் ஏன் கொள்ளவில்லை?” என்று புழல் சிறை கண்காணிப்பாளரிடம் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இலங்கையை சேர்ந்தவர்களை விடுவித்த விவகாரம்: 2 வாலிபர்களும் வெளிநாட்டினர் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? புழல் சிறை கண்காணிப்பாளரிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
Published on

மதுரை,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com