காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com