மும்பை, .தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை சட்டசபை துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.