அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்

குழந்தைகளை புறக்கணிக் கக்கூடாது என்றும், அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
அன்பும், அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்
Published on

சென்னை,

X

Daily Thanthi
www.dailythanthi.com