பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், மூர்மார்க்கெட்டியில் இருந்து எண்ணூருக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடியில் இருந்து எண்ணூருக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com