ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணம் மீட்பு

ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.
ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணம் மீட்பு
Published on

திண்டுக்கல்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூ காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). அரிசி வியாபாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com