மேலூர் அருகே கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா வீடுகள் தோறும் ‘கமகம’ மீன் வாசனை

மேலூர் அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் அதிக எடையுள்ள மீன்களை பிடித்துச்சென்றனர்.
மேலூர் அருகே கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா வீடுகள் தோறும் ‘கமகம’ மீன் வாசனை
Published on

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தில் பெரிய பரப்பளவில் செங்குண்டு கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மாசி மாதம் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com