மேலூர்,.மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தில் பெரிய பரப்பளவில் செங்குண்டு கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மாசி மாதம் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.