நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம்: பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை - நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை

பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம்: பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை - நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை
Published on

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com