சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் உயிரிழந்த ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்
Published on

சுரண்டை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை வார்டில் வைக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com