தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
Published on

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜீவ் நகர் 7வது தெரு பகுதியில் சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்அவர் அதே பகுதியை சேர்ந்த ஏசுவடியான் மகன் ஆனந்தராஜ் (வயது 19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது, அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com