கேரள மாணவியை காதலித்து தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவத்தில் கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.