தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவம்: கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு? - அதிகாரிகள் சோதனை

பெங்களூரு வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு நிலவியது.
தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவம்: கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு? - அதிகாரிகள் சோதனை
Published on

பெங்களூரு,

கேரள மாணவியை காதலித்து தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவத்தில் கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com