பெயிண்டர் தற்கொலை

பள்ளிபாளையம் அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டர் தற்கொலை
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூரை சேர்ந்தவர் சகாதேவன். இவருடைய மகன் கேசவன் (வயது 24). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு கேசவன் வீட்டில் திடீரென விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கேசவன் பலியானார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com