பெரியபாளையம், .இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.