பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com