கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.31.5 லட்சம் பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.31.5 லட்சம் பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.31.5 லட்சம் பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் சார்பில் அதன் செயலாளர் ஏ.கே.நடேசன், பொருளாளர் பா.மகேந்திரன், இணைச்செயலாளர் பேராசிரியர் பி.அப்புகுட்டி, துணைத் தலைவர் ஆர்.முருகேசன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர்.

அப்போது, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முதன்மைச்செயலாளர் தா.கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com