பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி நர்சரி மூலம் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் புங்கன், பூவரசு, புளியங்கன்று, வேம்பு கன்று, பெரிய நெல்லிக்காய் உள்ளிட்ட 7 வகையான மரக்கன்றுகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மரக்கன்றுகளை பெற்று சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com