வெள்ளிக் கவச அலங்காரத்தில் ரணபலி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Published on:
Copied
Follow Us
ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவில் சாமி, வள்ளி- தெய்வானையுடன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.