பள்ளி மாணவி தற்கொலை

பாரூர் அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள ஏ.மோட்டூரை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் மோகனா (வயது15). இவள் மேட்டுகுழியூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com