உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை

உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ளது மானாமதி. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 40). இவரது மனைவி விமலா (37). இவர் நேற்று முன்தினம் மாயமானார். இதுகுறித்து பெருநகர் போலீசில் அவரது கணவர் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com