திருவள்ளூர், மணல் கடத்தல்; 9 பேர் கைது

திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர், மணல் கடத்தல்; 9 பேர் கைது
Published on

திருவள்ளூர்,

மணல் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com