குப்பை கழிவுகள் சேராமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி

பெங்களூருவில் குப்பை கழிவுகளை நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி.
குப்பை கழிவுகள் சேராமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி: பழ தோல்களை குவளைகளாக மாற்றி பழச்சாறு வழங்கும் வியாபாரி
Published on

பெங்களூரு,

தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களே தரம் பிரித்து குப்பைகளை கொட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com