மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 400 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் அதிரடி

மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்து விதிமுறைகளை மீறியதாக 400 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 400 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் அதிரடி
Published on

அடையாறு,

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com