இயற்கை எழில் நிறைந்த ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் 1339-ல் இருந்து 1819-ம் ஆண்டு வரை ஷாமிர் வம்சம், முகலாயர், ஆப்கன் துரானி வம்சம் ஆகியோரால் ஆளப்பட்டது. அதன்பிறகு ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர் கைப்பற்றினார்.