ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.
லக்னோ,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்தார். மதுராவின் அருகே பார்ஹம் பகுதியில் நடந்த இந்த சந்திப்பின்போது தேசிய பிரச்சினைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை மோகன் பகவத் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





