புதுடெல்லி,.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகார்ஙள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.