ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தப் புனித நாள் நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;-

ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நாள் நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் கொண்டாடுகிறது. இது அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், ஒளியையும் கொண்டுவரட்டும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவரையும் கருணையுடன் இருக்கத் தூண்டி, சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தட்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com