என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து மத்திய மந்திரி அறிவிப்பு

இந்த அமைப்பின் 63-வது நிறுவன தினம் நேற்று நடைபெற்றது.
என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து மத்திய மந்திரி அறிவிப்பு
Published on

புதுடெல்லி, 

பள்ளிக்கல்விக்கான உச்ச அமைப்பாக என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் 'தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்' உள்ளது.

கல்வி தொடர்பான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், பாடத்திட்ட உருவாக்கம், பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்களில் என்.சி.இ.ஆர்.டி. ஈடுபட்டுள்ளது.

இந்த அமைப்பின் 63-வது நிறுவன தினம் நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com