திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை - எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார் வழங்கினார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை - எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார் வழங்கினார்
Published on

திருமலை,

எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், பெர்டு அறக்கட்டளைக்கு அவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

இதற்கான காசோலையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரேந்திரநாத்திடம் அவர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com