புதுச்சேரி
அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை பிரித்துத்தர சுதந்திரமான அமைப்பான திட்ட கமிஷனை பிரதமராக இருந்த நேரு உருவாக்கினார். அதை கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்கி மாநிலங்களுக்கு நிதி வேண்டும் என்றால் பிரதமரை அணுகவேண்டும் என்ற நிலையை உருவாக்கி அதிகாரத்தை பிரதமர் மோடி தன்னிடம் கொண்டுவந்துவிட்டார்.