அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோகும் என்ற பயத்தில் பேசி வருகிறார்- கமல்ஹாசன் தாக்கு

அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறிபோகும் என்ற பயத்தில் பதற்றமாக பேசி வருகிறார் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார். #Jayakumar #KamalHaasan
Published on

சென்னை

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை மதிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் கொண்டு வர முயல்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு பதவி பறிபோகும் என்ற பயத்தில் மிகவும் பதற்றமாக சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசி வருகிறார்.கிராம சபை கூட்டங்கள் சரிவர செயல்படாததே ஊழலுக்கு காரணம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com