அதிக லஞ்ச புகார்களை சந்திக்கின்றனர்: கிராம நிர்வாக அலுவலர்கள் சொத்து குவித்தால் கடும் நடவடிக்கை, கலெக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு ஆணை

கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தால் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டுள்ளது.
Published on

மதுரை,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com