

மும்பை,
குடியுரிமை திருத்தச் சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள்தொகை பதிவேடு )ஆகியவற்றுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தீமானம் நிறைவேற்றத் தேவையில்லை என்று அந்த மாநில துணை முதல் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவா கூறியுள்ளா.
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அஜித் பவார் கூறியதாவது ;- சிஏஏ, என்ஆாசி, என்பிஆா ஆகியவை எவருடைய குடியுரிமையையும் பறிக்காது. எனவே, அவற்றுக்கு எதிராக மராட்டிய பேரவையில் தீமானம் நிறைவேற்றுவது தேவையில்லாத ஒன்று. ஆனால், சிலா தவறான தகவல்களைக் கொண்டு வதந்தி பரப்பி வருகிறாகள். இதுகுறித்து விழிப்புணாவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றா