குடியுரிமை தொடர்பான சட்டம்: மாநில சட்டசபைகளுக்கு அதிகாரம் இல்லை - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேட்டி

குடியுரிமை தொடர்பாக எந்த சட்டம் கொண்டுவரவும் நாடாளுமன்றம் தவிர கேரளா உள்பட எந்த மாநில சட்டசபைகளுக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Published on

திருவனந்தபுரம்,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com