ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் காரைக்கால் அம்மையார் சன்னதியில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com