வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்பு

வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்பு
Published on

திருச்சி கோனார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர் அவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com