பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு பிடி வாரண்ட்

பா.ஜ.க. முக்கிய பிரமுகரான எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு பிடி வாரண்ட்
Published on

சென்னை

பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் எச்.ராஜா ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com