சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி

சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ரெட்புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் அப்தோ பெகாலி (லெபனான்), அராஸ் கிபீசா (லிதுவேனியா) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திரில்லிங்கான சாகசம் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க உள்ளனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com