கோவை நவக்கரை அருகே ரெயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
Published on:
Copied
Follow Us
கோவை,
கோவை நவக்கரை அருகே ரெயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.