உசிலம்பட்டியில் கடன் பிரச்சினை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

உசிலம்பட்டி :கடன் பிரச்சினை நகைப்பட்டறை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் கடன் பிரச்சினை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
Published on

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நகை பட்டறை உரிமையாளர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), மகன் அமுதன்(5) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com