கோவில்களுக்கு சொந்தமாக இருந்த நிலங்கள் குறித்த விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழக கோவில்களுக்கு சொந்தமாக இருந்த நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக கோவில்களுக்கு சொந்தமாக இருந்த நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 1985 87ம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5.25 லட்சம் ஏக்கர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com