தி.மு.க. சார்பில் மாபெரும் படகுப்போட்டி - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மாபெரும் படகுப் போட்டி நடைபெற்றது. உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவ கிராமங்கள் பங்குபெறும் படகு போட்டியை துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த படகுப்போட்டியில் படகுகள் சீறிப்பாய்ந்தன. இதனிடையே, போட்டியாளர்களுடன் தனி படகில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் படகில் பயணம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





