கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடக்கம்

கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடங்கியது.
கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடக்கம்
Published on

திருச்சி கோர்ட்டில் நவீன இ-சட்ட நூலக தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.பாபு தலைமை தாங்கி, இ-நூலகத்தை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மீனா சந்திரா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com