காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரியில் நாளை மதுக்கடைகள் மூடல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் நாளை செயல்படாது என மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரியில் நாளை மதுக்கடைகள் மூடல்
Published on

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி (நாளை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com