ஈரோடு, .ஈரோடு சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாய் ஜெயமணி, மகள்கள் தனிஷ்யா, பவித்ரா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.